Skip to content
Home » 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை…

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை…

நாகை, மயிலாடுதுறை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!