கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடை அண்ணாநகர் குடியிருப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி மழை பெய்து வருகின்றது மேலும் இவ்விடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் பராமரிப்பில்லாத சூழலில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் மழைக்கு வயது 84 வயதுடைய லட்சுமி என்ற மூதாட்டியின் வீடு இடிந்து விழுந்தது இதில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை மேலும் சம்பவம் அறிந்த வருவாய்த் துறையினர், துணையாட்சியர் பாபு, ஆனைமலை வட்டாட்சியர் ராஜேந்திரன், மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து போர்க்காள அடிப்படையில் முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முகாம்களில் உள்ள அப்பகுதி பொது மக்களுக்கு அரசுப் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இதை அடுத்து பொது மக்களுக்கு திமுக கட்சியின் சார்பாக உணவு வழங்கி வருகின்றனர் இதில் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நிஷாந்த், முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் வி எம் ரவிச்சந்திரன் தலைமையில், வேட்டைக்காரன் புதூர் திமுக கழகச் செயலாளர் பார்த்திபன், மாவட்ட பிரதிநிதி SK.இளங்கோவன், வார்டு செயலர் சுப்புரமணியம் கட்சி நிர்வாகிகள்செய்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்களுக்கு திமுகவினர் உணவு வழங்கி பாதுகாப்பு ஏற்பாடு செய்தது அப் பகுதி பொது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது
தொடர் மழை… பொள்ளாச்சி அருகே இடிந்து விழுந்த வீடு-
- by Authour
