Skip to content

செய்தி மக்கள் தொடர்புத்துறையில், 9 ஏபிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு

  • by Authour
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 9  உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்,  உதவி உயர்வு பெற்று மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம்: மதுரை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ம.கயிலைச்செல்வம் . திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு. தலைமையிடத்து செய்தி வெளியிட்டு பிரிவு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பி.அஸ்வின் குமார் திருவள்ளுவர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு  அலுவலராக பதவி உயர்வு. சென்னை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன்,  தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றார். பெருநகர சென்னை மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் . கு.கார்த்திகேயன் தமிழ்நாடு சுற்றுலா கழக மேம்பாட்டு நிறுவன செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர்எஸ்.சுஜிதா , தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு கோயமுத்தூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கி.மோகன்ராஜ் , சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு நாமக்கல் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வடிவேல் தலைமையிடத்து நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.மணிமேகலை,  தமிழரசு அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பதிவு உயர்வு தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாலாஜி பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.
error: Content is protected !!