Skip to content

தமிழகத்தில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு…

  • by Authour

34 தலைமையாசிரியர்களுக்கு உதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 34 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரம்பியுள்ளன. அதன் விபரம் பின்வருமாறு..

error: Content is protected !!