அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…by AuthourAugust 16, 2025August 16, 2025தமிழகம்சென்னையில் எம்எல்ஏ வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Tags:அதிகாரிகள்அமலாக்கத்துறைமீது வழக்குப்பதிவு