Skip to content

கரூரில் கைத்தறி- துறை சார்ந்த பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் காந்தி

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் கைத்தறி மற்றும் துறை சார்ந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கரூர் கோடங்கிப்பட்டியில் மினி டெக்ஸ்டைல் பார்க் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கரூர் ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கம் வளாகத்தில் மெல்லிய

மெத்தைகள் இயந்திரத்தை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் இருந்தனர்.

error: Content is protected !!