Skip to content

தீபாவளி பண்டிகை… பஸ்களில் பயணிக்க 3 லட்சம் பேர் முன்பதிவு..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு, தனியார் பேருந்துகளில் பயணிக்க 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அரசு பேருந்துகளில் 1,30,000 பேரும், தனியார் பேருந்துகளில் 1,70,000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை வரும் 20ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் முன்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!