கரூர் சட்டமன்ற தொகுதி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 123 மாணவச் செல்வங்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும், 80 பத்தாம் வகுப்பு மற்றும்

126 பன்னிரண்டாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு, பொது தேர்வை எளிதாக அணுகும்

வகையில் பெரிதும் பயன்படும் வினா-விடை புத்தகங்களையும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி

அமைப்புப் பிரதிநிதிகள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்..

