Skip to content

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய புதிய வசதி அறிமுகம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து, ரூ.1000 கிடைக்க பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்வதற்காக தமிழக அரசு புதிய ‘குறைதீர்வு’ இணையதள இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், ரேஷன் அட்டை எண் மற்றும் தொலைபேசி விவரங்களை பதிவிட்டு, தகுதிக்கான கூடுதல் ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: https://kmut.tnega.org/kmut-grievance/

error: Content is protected !!