Skip to content

தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தந்தை பெரியாரின் படத்திற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத் தலைவ

ர் அரு.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், துணை மேயர் லியாகத்தலி,மற்றும் கழக நிர்வாகிகள் த.சந்திரசேகரன், மதியழகன் , சண்முகம் ,ராஜேஷ், செந்தாமரை பாலு , கவிஞர் மரிய எட்வின்,ஆனந்த்,சதீஷ், ரவிச்சந்திரன் ,கலையரசன் உள்ளிட்ட கழகநிர்வாகிகள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!