Skip to content

ஒன்றிய-பாஜ அரசை கண்டித்து… திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துமகாத்மாகாந்திபெயரைநீக்கி உழைக்கும் மக்களை வஞ்சிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்தலைமையில் புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,சட்டமன்ற உறுப்பினர்

வை.முத்துராஜா, மாநகர செயலாளர்கள் எம்.லியாகத்தலி,ராஜேஷ், மு.க.ராமகிருஷ்ணன், சண்முகம் , மணிமாறன் , (திமுக) , பெனட்அந்தோனிராஜ் (காங்கிரஸ்) , கலியமூர்த்தி (ம.திமுக),அறிவொளி,கண்ணன் (தி.க.,) இந்த கூட்டத்தில் இந்திய கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகள் பலரும், புரட்சிகர இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!