Skip to content

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல்- டிரோனில் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல் நடந்தது டிரோன் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட ஆய்வில் விதி மீறல் உறுதி செய்யப்பட்டால் 20 கல்குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

error: Content is protected !!