Skip to content

தஞ்சை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில், சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி..

இசை நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே சக்கராபள்ளியில் அமைந்துள்ள தேவனாகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இசை நாட்டிய கலைஞர்களின்

திருமுறை இன்னிசை, சிவதாண்டவம் புரவன்குறவஞ்சி, பரதநாட்டியம், யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாட்டிய அஞ்சலியை கண்டு ரசித்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கைலாய சிவ பூதகண, திரு கூட்டத்தினர் செய்திருந்தனர்.

error: Content is protected !!