மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமாby EditorMarch 5, 2026March 5, 2026இந்தியா மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (மார்ச் 5, 2026) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். Tags:ஆளுநர்மேற்கு வங்காளம்ராஜினாமா