சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி மாநிலம் முழுவதும் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

