இந்திய நாடார் பேரவை சார்பில் அதன் தலைவர் ஜே.டி.ஆர் சுரேஷ் தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுத்தனர். இதனை அடுத்து திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என் நேருவை தில்லை நகரில் உள்ள அவரது அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
