தமிழகமெங்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம், பொருட்கள், மதுபானம் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
