மக்களின் தீர்ப்பை விஜய் பெற்றுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளப்பதிவில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஏற்புடையது அல்ல. தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஏற்புடையது அல்ல. மக்களின் தீர்ப்பை விஜய் பெற்றுள்ளார். அவருக்கு கால அவகாசம் தாருங்கள் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

