துரோகிகள் வெளியேறுவதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எனஇபிஎஸ் தெரிவித்துள்ளார். மகளிரணி நிர்வாகிகள் உடனான கூட்டத்தில் பேசிய அவர், அரை நூற்றாண்டு கண்ட அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தால் அது நடக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். C.விஜயபாஸ்கர், M.R.விஜயபாஸ்கர் உள்ளிட்ட தலைவர்கள் நாளை தவெகவில் இணையவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.
