“தொகுதி மறுவரையறை தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி.க்கள் வந்தால் அது சிறப்பாக இருக்கும். 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என்பது 7 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என்று மாறும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன்” என சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
