தவெக அரசு என்ற ஒன்றே நடக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது. மீனவர் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர கூட தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை தவெக அரசு உணரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
