நேபாளத்தில் 150 தமிழர்களுடன் யாத்திரை சென்ற, பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். சீன ராணுவ உதவியுடன் நேபாளத்தில் இருந்து காத்மாண்டு வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தங்களை அழைத்துப் பேசிய தமிழ்நாடு அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
