திமுக ஆட்சியில் இலக்கு நிர்ணயம் செய்து டாஸ்மாக் நிறுவனம் செயல்படவில்லை. எந்த துறையும் இலக்கு நிர்ணயித்து செயல்படுவதில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 603 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மது அதிகரிக்க திமுக அரசு விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
