செங்குன்றம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்ததாக ஹரீஷ் (25), சதீஷ் (19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


செங்குன்றம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்ததாக ஹரீஷ் (25), சதீஷ் (19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.