வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு எனவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி செப்.22ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
