தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருக்கருக்காவூர், சுரைக்காயூர், மாங்குடி, ஆலத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான மயில்கள் வசிக்கின்றன. இப் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருக்கருக்காவூர், சுரைக்காயூர், மாங்குடி, ஆலத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான மயில்கள் வசிக்கின்றன. இப் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.