Skip to content

புதுக்கோட்டை…. சிறப்பு ஆதார் முகாம்…. அஞ்சல்துறை நடத்தியது

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் இந்திய அஞ்சல் துறையின் புதுக்கோட்டை கோட்டம் மற்றும் வாராப்பூர் ஊராட்சி மன்றம் இணைந்து சிறப்பு ஆதார் முகாம் நடத்தியது.  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா,இந்திய அஞ்சல் துறை புதுக்கோட்டை கோட்ட கண்காணிப்பாளர் ப.முருகேசன்,வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஸ், மற்றும் இந்திய அஞ்சல் துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!