Skip to content
Home » திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்…..

திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்…..

  • by Senthil

பொதுச்செயலாளர்,தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சிதமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க..

தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும்  திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை நகரம் பெரியார் சிலை, மற்றும் மணப்பாறை தெற்கு ஒன்றியம் F.கீழையூர் மேட்டுகடையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்

தலைமையேற்று நடத்தினார். தலைமை  பேச்சாளர் தில்லை கோபி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில்  மணப்பாறை நகர கழக செயலாளர் பவுன் M.ராமமூர்த்தி, மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N. அன்பரசன் ஆகியோர் வரவேற்று சிறப்பித்தனர். மேலும் நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர், C.சின்னசாமி மற்றும் மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ்.இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் SMKM.இஸ்மாயில், ஒன்றிய கழக செயலாளர் கண்ணூத்து பொன்னுச்சாமி, PVK.பழனிசாமி, பேரூர் செயலாளர் திருமலை சாமிநாதன், மீனவரணி செயலாளர் N.பொன்னுச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள்,   சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும்  கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!