Skip to content
Home » 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.   இந்த போட்டியின் மூலம் 20 வருடங்களுக்கு பின்னர் ஐசிசி நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் கடைசியாக 2003ல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!