Skip to content
Home » தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

  • by Senthil

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் ,  தியாகி அருணாச்சலம் நூற்றாண்டு விழா குழு இணைந்து   தியாகி அருணாச்சலத்தின்  114வது பிறந்தநாள் விழா கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  E.வேலுசாமி,  V.சந்திரன்,  திலகர்  ஆகியோர்  முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர்  மு.அன்பழகன் மற்றும் திமுக மத்திய மாவட்ட செயலாளர்  வைரமணி ஆகியோர் கலந்து கொண்டு தியாகி அருணாசலத்தின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் : G.K.முரளி, சேவாதள முரளி,மாவட்ட நிர்வாகிகள் : எஸ் வி பட்டேல், சேகர் பாலன், பொன்னன், விஸ்வநாதன், ஆபிரகாம்,Er.மோகன்ராஜ், செல்வரங்கராஜன், முகுந்தன்,கு.பிச்சுமணி,
கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல். இளைஞர் காங்கிரஸ் உறையூர் கிருஷ்ணன், முஹமது ரஃபி.
மாவட்ட நிர்வாகிகள் : எஸ் வி பட்டேல்,எழிலரசன், பேங்க் முருகேசன், முருகானந்தம், அன்பழகன், சேகர் பாலன், விஸ்வநாதன், சத்தியநாதன்,சேகர்பாலன்.வட்டரா நிர்வாகிகள்: செல்வராஜ், கருணாகரன்

மாவட்ட துணை அமைப்பின் தலைவர்கள் : சரவணன் INTUC, ராகவேந்திரா கலைபிரிவு, வின்சென்ட்,  பாக்கியராஜ்,சேகர், ரியாஸ் பட்டதாரி அணி.கோட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் : ஜெயம்கோபி, மலர் வெங்கடேசன், விஜயபக்தன் 54வார்டு, ரவி, உறந்தை செல்வம்,உள்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!