Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் நடந்த சண்டி ஹோமம்.. அம்மனுக்கு அலங்காரம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 5ம் ஆண்டு நவ சண்டி ஹோமம் நடைபெற்றது ஹோமத்தில் பத்து பட்டுப் புடவைகள் தங்க… Read More »ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் நடந்த சண்டி ஹோமம்.. அம்மனுக்கு அலங்காரம்

நீங்க தான் தைரியசாலி ஆச்சே- டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க கணவரே… ஜாய்கிரிசில்டா

  • by Editor

தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், பின்னர் சமூக வலைதளங்களில் பேட்டியும் கொடுத்திருந்தார். இதற்கிடையில், ‘மகளிர் ஆணையம்… Read More »நீங்க தான் தைரியசாலி ஆச்சே- டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க கணவரே… ஜாய்கிரிசில்டா

சிலிண்டர் லாரி விபத்தான பகுதியில்- தற்காலி தடுப்பு – ஔிரும் ஸ்டிக்கர்

  • by Editor

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் கடந்த 11-ம் தேதி திருச்சியிலிருந்து வீட்டு உபயோக சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அரியலூரை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த லாரி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,… Read More »சிலிண்டர் லாரி விபத்தான பகுதியில்- தற்காலி தடுப்பு – ஔிரும் ஸ்டிக்கர்

ஓய்வு ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்து பணம்- நகை கொள்ளை

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த எஸ் எஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (60) ஓய்வு பெற்ற ஆசிரியர் இவரும் இவருடைய மனைவியான மகேஸ்வரி ஆகிய இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொடுத்துள்ள தனது… Read More »ஓய்வு ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்து பணம்- நகை கொள்ளை

கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 நபர்கள் இன்று விசாரணைக்காக ஆஜரான நிலையில், 8 மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை…பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த 27 -ம் தேதி விரைவில் தனியார் தோட்டத்தில் உள்ள புகுந்த சிறுத்தை கிடா ஆடு மட்டும் கன்று குட்டியை அடித்துக் கொன்றது… Read More »கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை…பரபரப்பு

சென்னை உட்பட 5 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

இண்டிகோ’ விமான நிறுவனத்துக்கு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், ‘இ – மெயில்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், ‘சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குண்டு… Read More »சென்னை உட்பட 5 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.11,800க்கும் சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.9 உயர்ந்து ரூ.182க்கு விற்பனையாகிறது.

மின்கசிவு…திமுக கவுன்சிலர் வீடு எரிந்து முற்றிலும் நாசம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சக்தி நகரில் வசித்து வருபவர் குட்டி(எ) சீனிவாசன் என்பவர் திமுக கட்சியின் 2 வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வரும் நிலையில், இன்று அவரது வீட்டில் மின் கசிவு காரணமாக… Read More »மின்கசிவு…திமுக கவுன்சிலர் வீடு எரிந்து முற்றிலும் நாசம்

பொள்ளாச்சி அருகே ஆட்டு பட்டியில் தீ …. 30 ஆடுகள் தீயில் கருகி பலி

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நித்தின் இவரது மனைவி மாலதி பிரியா… Read More »பொள்ளாச்சி அருகே ஆட்டு பட்டியில் தீ …. 30 ஆடுகள் தீயில் கருகி பலி

error: Content is protected !!