Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர்… Read More »மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

குருசிலாப்பட்டு அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த பாப்பானூர் மேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இருணா பட்டு மற்றும் குருசிலாப்பட்டு எனும் இரண்டு பஞ்சாயத்துகளுக்கு இடையில் இப்பகுதி அமைந்துள்ளதால், இரண்டு… Read More »குருசிலாப்பட்டு அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் பொங்கல் பரிசாக மண் பானைகளை வழங்க அரிசுக்கு கோரிக்கை

  • by Editor

பொங்கல் பரிசு தொகுப்பில் சட்டி, பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை, அரசு கொள்முதல் செய்து வழங்கிட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு உணவுப் பொருட்கள் வழங்கல்… Read More »அரியலூர் பொங்கல் பரிசாக மண் பானைகளை வழங்க அரிசுக்கு கோரிக்கை

ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்.. டி.டி.வி

  • by Editor

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விரக்தி காரணமாக என்னை ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மனநலம் குன்றியவர் போல் ஆர்.பி.உதயகுமார் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு… Read More »ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்.. டி.டி.வி

திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்

  • by Editor

திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (34). ரியல் இவர் ரியல் எஸ்டேட் அலுவலக ஊழியர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் லால்குடியை சேர்ந்த எசனைக்கோரை… Read More »திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்

கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று 5வது நாளாக தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உரிமையாளர்கள் என 5 நம்பர்கள் ஆஜாராகி உள்ளார்.( Power grid) இந்தியாவின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய… Read More »கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்குமார் (28) இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை… Read More »அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

துள்ளவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்

  • by Editor

துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் மரணம் அடைந்துள்ளார். கல்லுரல் நோய் பாதித்து உடல் மெலிந்த நிலையில் போராடிய நடிகர் அபிநய் இன்று மரணம் அடைந்துள்ளார். ஜங்சன் , சிங்கார சென்னை, பொன்மேகலை, படங்களில் நடித்தவர்… Read More »துள்ளவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்

14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

  • by Editor

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 3-ந் தேதியன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31… Read More »14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

  • by Editor

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகிறது. இரவு நேரத்தில் சாலைகளில் வாகன… Read More »கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

error: Content is protected !!