Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

  • by Editor

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 – ந்தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக… Read More »திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

  • by Editor

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து… Read More »குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.250 கோடி மதிப்புடைய 6,800 டன் போலி நெய் விநியோகிக்கப்பட்டதை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அஜய் குமார் சுகந்த் என்பவரைக்… Read More »திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்

அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என நாம் காட்ட வேண்டும்… கோவையில் VSB பேச்சு

வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர வாக்காளர்… Read More »அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என நாம் காட்ட வேண்டும்… கோவையில் VSB பேச்சு

திருச்சியில் 13ம் தேதி மின்தடை

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கே.வி. E.B. ரோடு துணை மின்நிலையத்தில் 13.11.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்… Read More »திருச்சியில் 13ம் தேதி மின்தடை

உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற 2 காவலாளிகள் கொலை.. அதிர்ச்சி

  • by Editor

ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக… Read More »உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற 2 காவலாளிகள் கொலை.. அதிர்ச்சி

SIR பணியை கைவிடக்கோரி… பொள்ளாச்சியில் கோரிக்கை மனு

  • by Editor

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநில வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் எனப்படும் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்த வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.… Read More »SIR பணியை கைவிடக்கோரி… பொள்ளாச்சியில் கோரிக்கை மனு

SIR-க்கு எதிராக புதுகையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Editor

புதுக்கோட்டை யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின்சார்பில் அண்ணா சிலை அருகில் ஒன்றிய பா.ஜ.க.அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தைக்கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு SIRஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்புதுக்கோட்டை… Read More »SIR-க்கு எதிராக புதுகையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

டில்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலி- பொள்ளாச்சியில் போலீசார் தீவிர வாகன சோதனை

  • by Editor

டில்லியில் நேற்று மாலை செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 9 பேர் பலியான நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகளை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக… Read More »டில்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலி- பொள்ளாச்சியில் போலீசார் தீவிர வாகன சோதனை

பொதுசின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக மனு

  • by Editor

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று (நவம்பர் 11, 2025) காலை மனு அளித்துள்ளது. கட்சியின்… Read More »பொதுசின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக மனு

error: Content is protected !!