Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்

  • by Editor

திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (34). ரியல் இவர் ரியல் எஸ்டேட் அலுவலக ஊழியர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் லால்குடியை சேர்ந்த எசனைக்கோரை… Read More »திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்

கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று 5வது நாளாக தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உரிமையாளர்கள் என 5 நம்பர்கள் ஆஜாராகி உள்ளார்.( Power grid) இந்தியாவின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய… Read More »கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்குமார் (28) இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை… Read More »அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

துள்ளவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்

  • by Editor

துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் மரணம் அடைந்துள்ளார். கல்லுரல் நோய் பாதித்து உடல் மெலிந்த நிலையில் போராடிய நடிகர் அபிநய் இன்று மரணம் அடைந்துள்ளார். ஜங்சன் , சிங்கார சென்னை, பொன்மேகலை, படங்களில் நடித்தவர்… Read More »துள்ளவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்

14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

  • by Editor

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 3-ந் தேதியன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31… Read More »14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

  • by Editor

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகிறது. இரவு நேரத்தில் சாலைகளில் வாகன… Read More »கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

திமுக-வை மிரட்டி பார்க்கும் பாஜக- திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Editor

திருச்சி சோமரசம்பேட்டையில், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். எம்எல்ஏ பழனியாண்டியின் இளையமகன் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. SIRக்கு எதிராக நாளை… Read More »திமுக-வை மிரட்டி பார்க்கும் பாஜக- திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கரூர் மாவட்டத்தில் நான்கரை ஆண்டில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்…. VSB பேச்சு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு. கரூர் இந்திய தொழிற்கூட்டமைப்பு, யங் இன்டியன்ஸ் சார்பில் “வளரும் கரூர்” என்ற தலைப்பில் கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் நான்கரை ஆண்டில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்…. VSB பேச்சு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.91,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,410க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை தொடரும்

  • by Editor

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை தொடரும்

error: Content is protected !!