Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. இந்த… Read More »12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்

கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 

  • by Authour

கனமழை காரணமாக நாளை ( 22ந்தேதி ) 7மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும்… Read More »கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 

குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதிய தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு ரூ.1,100 மட்டுமே… Read More »குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நமணசமுத்திரம் போலீஸ்நிலையத்தில்ஏட்டு ஆக பணிபுரிபவர் சதீஷ்(40). இவர் நேற்று பணிமுடிந்து நமணசமுத்திரம் திருவப்பூர் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்றபோது மழை பெய்துள்ளது. அப்போது அகரப்பட்டி விளக்கில் திரும்பியபோது பைக்… Read More »புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு தனது பைக்கின் முன்பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்தார். மேலும் சாலையில் வீலிங்… Read More »பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்

தொடர் மழையால் வைகை அணை நிரம்பியது…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக 36வது முறையாக வைகை அணை இன்று காலை நிரம்பியது. இதையடுத்து தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி… Read More »தொடர் மழையால் வைகை அணை நிரம்பியது…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டர். இரவது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவியிடையே… Read More »மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில்… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜ் இவரது மனைவி ஜெயந்தி (வயது 49) இவர் கருமண்டபம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு ஆல்பா நகரில்… Read More »திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

  திருச்சி வரகனேரி தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் .இவருக்கு அழகேஸ்வரன் (வயது 37) மற்றும் உமா சங்கர்(வயது33). என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் அழகேஸ்வரன் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.… Read More »அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

error: Content is protected !!