திருப்பத்தூரில் 13வயது சிறுமி 5 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் சீனிவாசன் (என்கிற) குரல்அரசன் (32) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு… Read More »திருப்பத்தூரில் 13வயது சிறுமி 5 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது..