Skip to content

Authour

பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.… Read More »பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

  • by Authour

கோடை வெயில்  சுட்டெரித்து வருகிறது.  வெளியில் 2 பேர் சந்தித்து கொண்டால்  வெயிலின்  தாக்கம் குறித்து தான் பேசுகிறார்கள்.  வெளியூர் மக்கள் 2 பேர் சந்தித்தால்,  உங்க ஊர் பரவாயில்ல.  இங்க பாருங்க,  கடுமையான… Read More »தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்-ரூ. 2கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற ‘வீர ராஜா வீர’ பாடலின் இசையமைப்பை மீறியதற்காக தாக்கல் செய்யப்பட்ட பதிப்புரிமை மீறல் வழக்கில், இசையமைப்பாளர்… Read More »பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்-ரூ. 2கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

பஹல்காம் சம்பவம்: சுற்றுலாவை கேன்சல் செய்த 12 லட்சம் பேர்

  • by Authour

இந்தியாவின் சொர்க்க பூமியாகக் வர்ணிக்கப்படுகிறது காஷ்மீர். இதற்கு  முக்கியமான காரணம்  அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம்  பகுதி என்று சொல்லலாம்.. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த… Read More »பஹல்காம் சம்பவம்: சுற்றுலாவை கேன்சல் செய்த 12 லட்சம் பேர்

காஷ்மீர்-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும்….ரஜினி

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2https://www.youtube.com/watch?v=XHOmBV4js_Eகாஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினி தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மலை… Read More »காஷ்மீர்-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும்….ரஜினி

திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2போதை மாத்திரைகள் விற்பனை.. 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில்… Read More »திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2இயக்குநர் நாகேந்திரன் நடிகர் விமலை வைத்து காவல் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியான நிலையில், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து… Read More »இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்!

அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில், மாவட்ட நீதித்துறையின் சார்பில்… Read More »அரியலூர்..பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

CSK மோசமான தோல்வி ஏன்? பயிற்சியாளர் பிளமிங் கருத்து

  • by Authour

ஐபிஎல் 43வது லீக் ஆட்டம் நேற்று  சென்னையில் நடந்தது. இதில் சென்னை, ஐதராபாத் அணிகள்  மோதின. முதலில் பேட் செய்த சென்னை  ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154… Read More »CSK மோசமான தோல்வி ஏன்? பயிற்சியாளர் பிளமிங் கருத்து

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த… Read More »சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி

error: Content is protected !!