மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டுசெல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அக்.6ம் தேதி இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்.09ம் தேதி நடைபெற உள்ளது.
இடைத்தேர்தல் களம் சூடு… 2 தொகுதிகளிலும் நடத்தை விதிகள் அமல்
