Skip to content
Home » திருச்சி » Page 34

திருச்சி

திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் வார சந்தைகள் ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதை கண்டித்து சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் தண்ணீர் அருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிழக்குறிச்சி வார்டு எண்… Read More »திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

சமயபுரம் சுங்கச்சாவடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கப் பேரவை சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நேற்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »சமயபுரம் சுங்கச்சாவடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, மண்ணச்சநல்லூா் மேல காவல்காரத்தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கா்  ( 60). வீட்டுமனை வணிகத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி முத்துலெட்சுமி (48). பாஸ்கா் தனது வீட்டில் தண்ணீா் பிடித்து கொண்டிருந்த போது… Read More »கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

சுடுகாட்டில் பெயிண்டர் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சண்முகம் என்கிற ஒத்தக்கை சண்முகம் (46). பெயிண்டர். குடிப்பழக்கம் உடையவர். திருமணமாகவில்லை. இந்நிலையில் ஒத்தக்கை சண்முகம் சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் உள்ள… Read More »சுடுகாட்டில் பெயிண்டர் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

திருச்சி மாவட்டம், புஞ்சை சங்கேந்தியில் தொடர் மழை மற்றும் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வரத்தால் சுமார்1300 ஏக்கர் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளம்பாடி இ.வெள்ளனூர், ஆலம்பாக்கம், புதூர் பாளையம் ,விரகலூர் ஆகிய பகுதி விவசாயிகள்… Read More »திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..

  • by Senthil

திருச்சி அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியில் மொத்தம்18 வார்டுகள் உள்ளன. இதில் கூத்தைப்பார் பேரூராட்சி  நிர்வாகம் 11 வார்டுகளையும்,  மீதமுள்ள 7 வார்டுகளை  பெல் நிர்வாகமும் பராமரிப்பு பணிகள் செய்கின்றன. இந்த பேரூராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக … Read More »கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..

சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..

  • by Senthil

மயிலாடுதுறையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்டு வந்த இந்த ரயில் காலை 9.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தது. பின்னர்… Read More »சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..

கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடையில் இருந்த அவர் பிப்ரவரி 17ஆம்… Read More »கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

திருச்சி அருகே கல்லாப்பெட்டியில் இருந்த பணம் நூதன திருட்டு…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடையில் இருந்த அவர் பிப்ரவரி 17ஆம் தேதியான… Read More »திருச்சி அருகே கல்லாப்பெட்டியில் இருந்த பணம் நூதன திருட்டு…

திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் மாநில பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள 500 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் சீனிவாசன்… Read More »திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

error: Content is protected !!