Skip to content
Home » திருச்சி » Page 37

திருச்சி

திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் செல்லும் அறைவட்ட சாலையில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி திருச்சி மாவட்டத்திற்கு வந்து… Read More »திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

  • by Senthil

திருச்சி மாநகராட்சி ஆணையராக வி.சரவணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் செய்தித்துறை இயக்குநராக நியமிக்கபட்டார்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

  • by Senthil

35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜீயபுரம் காவல் உட்கோட்டம் காவல்துறை மற்றும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை சார்பில் இன்று முக்கொம்பு பகுதியில் நடை பெற்றது.  இந்நிகழ்வில்  ஜீயபுரம் பொறுப்பு ஆய்வாளர்… Read More »திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது…

திருச்சி அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியை அடுத்த  ஒரத்தூர் கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி தோட்டத்தில் வசிப்பவர் கணேசன்(72). இவரது மனைவி தைலம்மை(65).விவசாயியான கணேசன்,தைலம்மை தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே… Read More »திருச்சி அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..

திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணாநகர் பகுதியில் 37ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் மனைகளுக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவை உடனடியாக தொடர வேண்டும் என்பன கோரிக்கைகளை… Read More »திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

தேசிய அளவில் தடகள போட்டி…. அகமதாபாத் செல்லும் திருச்சி வீரர்-வீராங்கனைகள்…

  • by Senthil

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 14 வயது மற்றும் 16… Read More »தேசிய அளவில் தடகள போட்டி…. அகமதாபாத் செல்லும் திருச்சி வீரர்-வீராங்கனைகள்…

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணா நிலை போராட்டம்…

  • by Senthil

திருச்சியில் NH 67 தேசிய அரை பட்ட சுற்றுச்சாலைக்காக காவிரி பாசன 13 ஏரிகள் அளிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இதற்கு விசாரணை நடத்த வேண்டும் ஏரிகளில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்காமல் உயர்மட்ட… Read More »தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணா நிலை போராட்டம்…

திருச்சியில் 10ம் வகுப்பு மாணவி திடீர் பலி… போலீசார் விசாரணை

  • by Senthil

திருச்சி ஜாபர்ஷா தெரு,கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் ஸ்வேதா (14) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2023… Read More »திருச்சியில் 10ம் வகுப்பு மாணவி திடீர் பலி… போலீசார் விசாரணை

ஆ.ராசா எம்பி மீது திருச்சி அதிமுக புகார்.. உள்ளிட்ட க்ரைம் செய்திகள்..

  • by Senthil

புரோட்டோ மாஸ்டர் கருகி பலி திருச்சி அரியமங்கலம் காவேரி நகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (42). இவர் பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த… Read More »ஆ.ராசா எம்பி மீது திருச்சி அதிமுக புகார்.. உள்ளிட்ட க்ரைம் செய்திகள்..

error: Content is protected !!