Skip to content

கள்ளக்குறிச்சி

தாய் திட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள மேல் வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் கவுரி (17). இவர், சேலம் மாவட்டம் ஆத்தூரில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்.… Read More »தாய் திட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

மாரடைப்பால் கணவன் சாவு… மனைவி தற்கொலை- 3 குழந்தைகள் பரிதவிப்பு

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிவா-ஷர்மிளா. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு சஞ்சூஸ்ரீ,மது ஸ்ரீ, என்ற 2 பெண் குழந்தைகளும்… Read More »மாரடைப்பால் கணவன் சாவு… மனைவி தற்கொலை- 3 குழந்தைகள் பரிதவிப்பு

மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டாம்பாட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (60), விவசாயி. இவருக்கும் தியாகதுருகம் அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (40) என்பவருக்கும் 20 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்

வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி காந்தி நகர் பகுதியில் மாரிமுத்து என்பவரது மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த பாஸ்கர் கழுத்தறுக்கப்பட்ட… Read More »வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

சென்னையில் நடைபெற்ற   ஒரு   மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக கடந்த 2ம் தேதி காலை மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள்,… Read More »மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன்  உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை… Read More »உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

error: Content is protected !!