ரயில் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள செஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் இன்று காலை 5.30 மணியளவில், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்காக தனது மனைவியுடன் காரில் ரயில் நிலையம் வந்தார். சரவணன்… Read More »ரயில் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்










