Skip to content

சிவகங்கை

ரயில் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள செஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் இன்று காலை 5.30 மணியளவில், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்காக தனது மனைவியுடன் காரில் ரயில் நிலையம் வந்தார். சரவணன்… Read More »ரயில் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

செண்பகம்பேட்டை டோல்கேட்…விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் … டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்

  • by Authour

திருப்புத்தூர் அருகே, விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, செண்பகம்பேட்டை டோல்கேட்டை அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, கீழச்சிவல்பட்டியில் செண்பகம்பேட்டை டோல்கேட் உள்ளது. 2017ம்… Read More »செண்பகம்பேட்டை டோல்கேட்…விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் … டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 11 பேர் பலி…

  • by Authour

சிவகங்கை திருப்பத்தூர் – பிள்ளையார்பட்டி சாலையில் இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… Read More »அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 11 பேர் பலி…

செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்

  • by Authour

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு த.வெ.க.வில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல… Read More »செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்

சொத்து குவிப்பு வழக்கு…அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை…

  • by Authour

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராகவும், திருப்பத்தூர் எம்.எல்.ஏவாகவும் கே.ஆர்.பெரியகருப்பன், இருந்தார். அப்போது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.20 கோடி அளவில் சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஊழல்… Read More »சொத்து குவிப்பு வழக்கு…அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை…

வட்டாட்சியரை கடித்து குதறிய தெருநாய்…அதிகாரிகளுக்கு நோட்டீஸ்…

  • by Authour

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், தெருநாய் கடியால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று… Read More »வட்டாட்சியரை கடித்து குதறிய தெருநாய்…அதிகாரிகளுக்கு நோட்டீஸ்…

மினிபஸ் படிகட்டில் பயணித்த +2 மாணவன் பலி

  • by Authour

சிவகங்கையில் மினிபஸ் படியில் பயணம் செய்த +2 மாணவர் உயிரிழந்துள்ளார். மினிபஸ் விபத்தில் படியில் பயணித்த சூர்யா என்ற இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். மினிபஸ் பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து… Read More »மினிபஸ் படிகட்டில் பயணித்த +2 மாணவன் பலி

13 சவரன் நகைக்காக பெண்ணை காருக்குள் கொலை..ஆக்டிங் டிரைவர் கைது

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிமருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிகுமார், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதலீட்டின் பேரில் எதிர்கால தேவைக்கு மகேஸ்வரி இடங்களை வாங்கி வந்துள்ளார். இந்த… Read More »13 சவரன் நகைக்காக பெண்ணை காருக்குள் கொலை..ஆக்டிங் டிரைவர் கைது

திமுக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் பேசுகின்றனர்… ஓ.பன்னீர்செல்வம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா இன்று (27ம் தேதி) நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மருதுபாண்டியர் சகோதரர்கள் சிலைகளுக்கு வெள்ளிக்கவசத்தை வழங்கினார். பின்னர்… Read More »திமுக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் பேசுகின்றனர்… ஓ.பன்னீர்செல்வம்

மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழ்மேல்குடியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மேனகா (43 ). இவர் நேற்று மதியம் காளையார்கோவிலை அடுத்த தவசுகுடி கிராமத்தில் உள்ள உறவினர்… Read More »மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

error: Content is protected !!