Skip to content

திருநெல்வேலி

வீடு புகுந்து நகை திருட்டு… ஆண் நண்பருடன் சிறுமி கைது

  • by Authour

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜா (36). இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டாமல் காற்றுக்காக லேசாக திறந்து வைத்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள்… Read More »வீடு புகுந்து நகை திருட்டு… ஆண் நண்பருடன் சிறுமி கைது

திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகள் சந்தனமாரி (24) பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த டிரைவர் இசக்கிமுத்துவுக்கும் கடந்த 6… Read More »திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்…6 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி உள்ளது. பள்ளி சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி… Read More »வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்…6 பேர் சஸ்பெண்ட்

4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பிள்ளையார் குளம் பகுதியில் இன்று மாலை 4 வயது சிறுமி ஐஸ்வர்யா விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் திடீரென சிறுமி ஐஸ்வர்யாவை கடித்து குதறியது.இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட… Read More »4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்

மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி…போலி நிர்வாக அதிகாரி கைது…

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (54) என்பவரிடம் திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த செய்யது அகமது கபிர்(41) என்பவர் ESIC மருத்துவமனையில், நிர்வாக அதிகாரியாக (Administrative Officer) ஆக வேலை… Read More »மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி…போலி நிர்வாக அதிகாரி கைது…

மனைவியை கொன்று செல்பி எடுத்த கொடூர கணவன்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் , தருவை பகுதியை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரது மகன் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் திருமணமாகி,இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று… Read More »மனைவியை கொன்று செல்பி எடுத்த கொடூர கணவன்

உன் வீட்ல ஒரூ ரூபாய் கூட இல்ல- எதுக்கு இத்தனை சிசிடிவி… திருடன் குமுறல்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மத போதகர் ஜேம்ஸ் பால். இவரது மனைவி ஜான்சி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இவர் மதுரையில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த… Read More »உன் வீட்ல ஒரூ ரூபாய் கூட இல்ல- எதுக்கு இத்தனை சிசிடிவி… திருடன் குமுறல்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் அன்புராஜ் ( 23). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த… Read More »காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி  மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்தார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற… Read More »தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

தூத்துக்குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலம் பகு​தியைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித்… Read More »நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

error: Content is protected !!