Skip to content
Home » சென்னையில் ஸ்கேட்டிங் போட்டி… ஸ்ரீரங்கம் சிறுவன் இமாலய சாதனை…

சென்னையில் ஸ்கேட்டிங் போட்டி… ஸ்ரீரங்கம் சிறுவன் இமாலய சாதனை…

  • by Senthil

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முழுவதற்குமான சிறுவர் ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த திரு. S.V. பிரசாந்த் & சர்மதா தம்பதியினுருடைய மகனும், ரயில்வே எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச்செயலாளரும், திருச்சிக்கோட்ட செயலாளரும், திருச்சி, பொன்மலை பகுதியின் பொறுப்பாளருமாகிய S.வீரசேகரன் அவர்களின் பேரனுமாகிய செல்வன் அகோர்பத்ரன் (எ) பிரணவ்தனீஸ் நடைபெற்ற அனைத்துப்போட்டிகளிலும் வெற்றிப்பெற்று அரங்கம் ஆர்ப்பரிக்க நான்கு கோல்டு மெடல், மூன்று

ஷீல்டு பெற்று திருச்சி திரும்பியிருக்கிறார். ஆயிரக்கணக்கானவர் மத்தியில் நான்கு வயதிற்கு மேற்ப்பட்ட பனிரெண்டு வயதுக்கு உட்பட்ட போட்டியில் முத்திரைபதித்து , திருச்சிக்கு பெருமைதேடி திரும்பியிருக்கும் அந்த சிறுவனுக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!