புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ் தனியார்

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை ஆட்சியர் மு.அருணா
இன்று வழங்கினார். உடன்.மாநகராட்சிமேயர் திலகவதி செந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, துணை மேயர்எம்.லியாகத்தலி, மாமன்னர் கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் கே.நிர்மலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

