Skip to content

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி…

சென்னையை அடுத்த பூந்தமல்லி சென்னீர்க்குப்பத்தில் , மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட 8வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை எழும்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிறுவன் சக்தி சரவணன் இன்று  காலை உயிரிழந்தார். மர்மக்காய்ச்சலுக்கு, டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலையால் சிறுவனுக்கு சிறுநீரகம் பாதிப்பு என டாக்டர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!