Skip to content
Home » தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில்   அரசு  பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.  அதன்படி  அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில்  தமிழ் மொழித்தாளில் 40% மார்க்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் இனி அரசு பணிகளில் சேர முடியாது.  2021 டிசம்பர் 1முதல் அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!