Skip to content
Home » பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி 45 இவர் பெரம்பூர் நகராட்சியில் டெம்ப்ரவரியாக வாட்டர் லைன் மேனகா வேலை செய்து வருகிறார் மனைவி ஜெயகொடி சித்தாள் வேலைக்காக சென்று விட்டார் இவர்களுக்கு 2 மகன்கள் பெரிய மகான் வசந்த் பெரம்பலூரில் உள்ள பாரத் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். சின்ன மகன் சந்துரு ஜிஆர்பி நெய் மொத்த கொள்முதல் டீலராக வேலை செய்து வருகிறார். இன்று காலை வீட்டின்  9.30 மணி அளவில் பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர். மீண்டும் மதியம் 12. 40 மணியளவில் வந்து பார்க்கையில் வீட்டின் தாழ்ப்பால் உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைக்கப்பட்டவாறு இருந்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்து பர்சில் வைத்திருந்த 500 ரூபாய் மற்றும் 9500 மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் திருட்டு போயுள்ளது.  வசந்த் என்பவர் சர்டிபிகேட் காணவில்லை என்றும் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். திருட்டு குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!