மாநிலங்களவை தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல். அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை இடத்தில் ஏற்கனவே அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், பாமகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் நானே என சுவாமிநாதன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஏற்கனவே அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கடைசி நேரத்தில் ராமதாசின் உதவியாளர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

