Skip to content

கடலூர் மத்திய சிறையில் சிறை காவலரை தாக்கிய விசாரணை கைதி…

  • by Authour

கடலூர் மத்திய சிறையில் கைதியாக உள்ளவர் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன். இவர் ரவுடி இருக்கும் சிறையில் காவலர் செல்போன் உள்ளதா என போலீசார் சோதனை செய்ய முயன்றுள்ளார். அப்போது ரவுடி தனசேகரன் உள்ளே வரக்கூடாது என காவலர் பிரிதிவிராஜை ரவுடி தனசேகரன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த காவலரை மீட்டு காவலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் மத்திய சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!