Skip to content

கரூரில் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்…

தமிழ்நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள்,நிறுவனங்களில் ,விவசாய கருவிகள் வாகனங்களுக்கு பூஜை செய்து மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் தேசிய நெடுஞ்சாலையான குட்டை கடை- ஈரோடு சாலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சார்பாக  மைல்

கல்லுக்கு சந்தன பொட்டிட்டு, வண்ண மாலைகள் அணிவித்து, வாழைமரம் கட்டி, தேங்காய், பழத்துடன் பூஜை செய்தனர். தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை தாங்கள் பயன்படுத்தும் ஆயுதம் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜை கொண்டாடினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!